55 வயதுக்கு அதிகமான காவலர்களை போக்குவரத்து சீரமைப்பு பணிக்கு அனுப்ப வேண்டாம் - மும்பை காவல்துறை புதிய உத்தரவு

0 1652

காராஷ்டிர மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், 55 வயதுக்கு அதிகமான போக்குவரத்து காவலர்களை பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்தை சீர் செய்யும் பணிக்கு அனுப்பவேண்டாம் என மும்பை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்களையும், பெரும் பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட போலீசாரையும் குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments