+2 தேர்வு முடிவுகள் எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

0 5788

தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது நீட் தேர்வு முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இதனை கூறியுள்ள அமைச்சர், நீட் தேர்வுக்கு முன் பிளஸ் டூ முடிவுகள் வெளியானால், மாணவர்களுக்கு மனரீதியாக தாக்கம் ஏற்படக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே நீட் தேர்வுக்குப் பின் முதலமைச்சருடன் ஆலோசித்து பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகளுக்கான தேதி வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments