10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்

0 6282

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், ஆங்கிலத் தேர்வில் 4,5,6 எண் கொண்ட ஒரு மதிப்பெண் வினாக்களுக்கும், 28 வது கேள்விக்கு இரண்டு மதிப்பெண் என 5 மதிப்பெண் வழங்கவும், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு எந்த விடை அளித்திருந்தாலும், அளிக்காவிட்டாலும் மதிப்பெண் வழங்கவும் தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments