தென்காசியில் நடைபெற்ற திருநங்கைகள் பாலூற்றும் விழா

0 1450

தென்காசியில் திருநங்கைகள் பாலூற்றும் விழா நடைபெற்றது.குற்றாலம் பகுதிகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்துவருகின்றனர்.

இங்கு திருநங்கைகளாக மாறுபவர்களுக்கு அறுவை சிகிச்சை அளித்து 40 நாட்கள் விரதம் இருந்து அவர்களை பால் பானைகளுடன் ஊர்வலமாக அழைத்து சென்று, பாலை ஓடும் தண்ணீரில் கலக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வாடிக்கையாகும்.

அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற திருநங்கைகள், நடனமாடி தங்களது உற்சாகத்தை வெளிப் படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments