மணல் கொள்ளையரிடம் மாமூல் கேட்கும் வட்டாட்சியர் ?

0 4783

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் மணல் கொள்ளையர்களிடம் வட்டாட்சியரே பணம் கேட்பதாக கூறும் ஆடியோ ஒன்று வெளியாயுள்ளது.

பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களிடம் வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் ஃபோன் செய்து தனக்கு சேர வேண்டிய மாமூலை கேட்பதாக கூறும் ஆடியோ வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments