பிறை தெரிந்ததால் இன்று ஈத் முதல் நாளாக அறிவிப்பு... பல நாடுகளில் நாளை ரம்ஜான் கொண்டாட்டம் என தகவல்

0 3755
பிறை தெரிந்ததால் இன்று ஈத் முதல் நாளாக அறிவிப்பு... பல நாடுகளில் நாளை ரம்ஜான் கொண்டாட்டம் என தகவல்

சவூதி அரேபியாவில் பிறை தெரிந்ததால் இன்று ஈத் முதல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் பிறை தெரியாததால் நாளை ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. முழு சூரிய கிரகணம் நிகழ்ந்ததையடுத்து நேற்று இரவு பிறை தெரிந்தததாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

இந்தோனேசியா, மலேசியா, கத்தார், ஓமன், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் இஸ்லாமிய அமைப்புகள்  நாளை ஈத் பண்டிகையைக் கொண்டாட இருப்பதாக அறிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments