டெல்லியில் 2வது நேரடி விற்பனை மையத்தை திறந்தது ஆப்பிள் நிறுவனம்..

0 1269
இந்தியாவில் தனது 2வது நேரடி விற்பனை மையத்தை டெல்லியில் ஆப்பிள் நிறுவனம் இன்று திறந்துள்ளது.

இந்தியாவில் தனது 2வது நேரடி விற்பனை மையத்தை டெல்லியில் ஆப்பிள் நிறுவனம் இன்று திறந்துள்ளது.

வர்த்தக தலைநகரான மும்பையில் நேற்று முன்தினம் தனது முதலாவது விற்பனை மையத்தை ஆப்பிள் நிறுவனம் திறந்தது. இதையடுத்து டெல்லியில் இன்று விற்பனை மையத்தை ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் திறந்து வைத்தார்.

ஆப்பிள் விற்பனை மையம் திறக்கப்படுவது குறித்து கேள்விப்பட்டு, டிம் குக்கை நேரில் காண்பதற்கு காலை முதலே சுமார் 500 பேர் காத்திருந்தனர். பின்னர் விற்பனை மையம் திறக்கப்பட்டதும் டிம் குக்கை நேரில் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments