கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவு

0 1042
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவு

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 10ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டர், குமாரசாமி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments