வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது!

0 3051

திருப்பூரில் வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை மீட்கும் போது அதே வாடிக்கையாளர் பெயரில் போலியாக நகைகளை அடகு வைத்து மோசடி செய்யப்பட்டிருப்பது ஆண்டு கணக்கு தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மண்டல மேலாளர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments