கேரளாவின் முதல் வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

0 3201

கேரளாவின் முதல் வந்தேபாரத் ரயில் சேவை வரும் 25 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

கேரளாவின் முதல் வந்தேபாரத் ரயில் திருவனந்தபுரம் - கண்ணூர் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை வரும் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி துவக்கிவைக்கிறார்.

முன்னதாக இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட ரயில், எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments