மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு புத்துணர்வு அளிக்க நீச்சல் குளம் திறப்பு.!

0 1819

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில், சுமார் 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

கோயில் யானைக்கு கண் தொடர்பான பிரச்சனை உள்ள நிலையில், தாய்லாந்து மருத்துவர்களின் ஆலோசனைபடி மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், யானைக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் இறங்கிய யானை ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments