பிரேசிலில் சிறுவர்களுக்கான காப்பகத்தில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு..!

0 1275

பிரேசிலில் சிறுவர்களுக்கான காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததோடு, 13 பேர் படுகாயமடைந்தனர்.

பெர்னாம்புகோ மாகாண தலைநகரான ரெசிஃபியில், 30 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த காப்பகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து நேரிட்டது.

தீயில் சிக்கி சிறுவனும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர். தீ விபத்து எவ்வாறு நேர்ந்தது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments