தலைமை காவலரின் மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரம் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார்..!

0 1585

சிறுநீரக பாதிப்பு பிரச்சனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போலீஸ் ஏட்டுவின் மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் அவர் பணியாற்றிய ஓட்டேரி காவல் நிலையத்திலேயே புகார் பெறப்பட்டு, மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ரீதியாக நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு மருத்துவத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு முதற்கட்டமாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஏட்டு தண்டபாணியின் புகார் மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments