இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் கோவிட் காரணமாக நேற்று 20 பேர் உயிரிழப்பு.!

0 1291

கடந்த ஆறுமாதங்களில் இல்லாத வகையில் மீண்டும் ஒரே நாளில் கோவிட் காரணமாக நேற்று 20 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது.

தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் 11 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் 20 பேர் உயிரிழந்ததாக பதிவானது.

ஆனால் மீண்டும் அந்நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த இரண்டு வாரங்களில் 153 பேர் உயிரிழந்ததாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.குறைந்த அளவிலான மக்களே கோவிட் பாதிப்புக்கு ஆளாகும் போதும் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments