இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் வர்த்தக ஷோரூம் ஏப்.18ம் தேதி திறப்பு

0 2754
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் வர்த்தக ஷோரூம் ஏப்.18ம் தேதி திறப்பு

இந்தியாவில் தனது முதல் சில்லரை வர்த்தக விற்பனை நிலையத்தை ஆப்பிள் நிறுவனம் மும்பையில் இம்மாதம் 18ம் தேதி திறக்க உள்ளது.

இதே போன்று டெல்லியில் 20ம் தேதி ஆப்பிள் பிரத்தியேக ஷோரூம் திறக்கப்பட இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஐ ஃபோன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தொடங்கும் இரண்டு புதிய ஷோரூம்களில் அதன் அனைத்துப் பொருட்களையும் காட்சிப்படுத்த உள்ளது.

திறப்பு விழாவை முன்னிட்டு மும்பையில் மிகப்பெரிய ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments