பெருவில் டபுள் டெக்கர் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து..! 10 பேர் பலி..

0 1370

பெருவில், பயணிகளுடன் சென்ற டபுள் டெக்கர் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திங்கட்கிழமை அதிகாலை ஹுவானுகோவில் இருந்து லிமா நோக்கி 76 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, ஹூரோச்சிரி (HUAROCHIRI) பகுதியில் எதிர்பாராத விதமாக ஆற்று நீர் செல்லும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், பேருந்துக்குள் சிக்கியவர்களை கயிறுக் கட்டி மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments