காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் நெருங்கிய கூட்டாளி பாப்பல்ப்ரீத் கைது!

0 1092

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் தப்பிச்செல்ல உதவியாக இருந்த அவரது கூட்டாளி பாப்பல் ப்ரீத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அமிர்தசரசில் இருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் அஸ்ஸாமில் உள்ள திப்ரூகர் சிறைக்கு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டார்.அவர் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை அம்ரித்பாலின் கூட்டாளிகள் 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த அசாமின் திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments