அடுத்த 4 நாட்களில் இந்தியாவின் வெப்பநிலை அதிகரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 1666
அடுத்த 4 நாட்களில் இந்தியாவின் வெப்பநிலை அதிகரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்படை விட 2 முதல் 4 டிகிரி வரை உயர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், அடுத்த 2 நாட்களில் மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மற்றும் நாளை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கணித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments