புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்கிறோம் - பிரதமர் மோடி

0 1437

புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் தியாக உணர்வை நினைவு கூர்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளியாக அனுசரிக்கப்படும் நிலையில், டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், வலியையும் துன்பத்தையும் தாங்கிய இயேசு கிறிஸ்து சேவை மற்றும் இரக்கத்தின் இலட்சியங்களிலிருந்து ஒருபோதும் விலகவில்லை என பதிவிட்டுள்ளார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் எண்ணங்கள் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தட்டும் என்றும் பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments