பூரி கடற்கரையில் அமைதி கோரும் புனித வெள்ளிக்கான மணல் சிற்பம்..!

0 1394

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளாக உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

ஏசுவை சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடக்கிறது.

ஒடிசா கடற்கரையில் புனித வெள்ளியை அமைதிக்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரி மணல்சிற்பி சுதர்சன் பட்நாயக் தமது வழக்கமான கலைத்திறனுடன் மணல் சிற்பம் ஒன்றை படைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments