தீர்த்தவாரியில் 5 பேர் பலி.. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

0 2760

சென்னை, நங்கநல்லூரில் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த குளம் ஊராட்சி குளம் எனவும், தீர்த்தவாரி குறித்த தகவல் அறநிலையத்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி சம்பவம் குறித்து சட்டப்பேரவையில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளுக்கு, அமைச்சர் மேற்கண்ட பதிலை அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments