குல தெய்வ கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி!

0 5765

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் உள்ள குல தெய்வ கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன், விக்னேஷ் சிவனின் குல தெய்வம் என சொல்லப்படுகிறது.

இன்று காலை கோயிலுக்கு வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, தெய்வங்களுக்கு தீபம் காண்பித்து வழிபட்டனர்.

அவர்கள் சுவாமி தரிசனம் செய்தபோது அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இடையூறு செய்த நிலையில், சாமி கும்பிடும் வரை அமைதி காக்கும் படி நயன்தாரா கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments