கடல் வழியாக கடத்த முயன்ற 1.2 டன் கொகைன் போதைப்பொருள் பறிமுதல்..!

0 1908

மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடாரில் கடற்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கடல் வழியாக கடத்த முயன்ற ஆயிரத்து 200 கிலோ கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

லா கான்கார்டியா துறைமுகத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பாதியளவு மூழ்கக்கூடிய நீர்மூழ்கி போன்ற படகில் இருந்து, 30 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments