மாமன்றக் கூட்டத்தில் மேயரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்

0 1990

மதுரை மாநகராட்சியில் மாமன்றக் குழு தலைவருக்கு அறை ஒதுக்கவில்லை எனக் கூறி, மேயரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியது. அப்போது மாமன்றக் குழு தலைவர் ஜெயராமனுக்கு ஏன் அலுவலக அறை ஒதுக்கவில்லை எனக் கேட்டு திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இடையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் திமுக உறுப்பினர்களை அவதூறாகப் பேசியதாகக் கூறி, இருதரப்பும் ஒருமையில் பேசிக்கொண்டதால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments