இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 15 பழங்கால சிலைகள் திரும்ப ஒப்படைப்பு!

0 1587

இந்தியாவிலிருந்து, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூரால் கடத்திச் செல்லப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 15 சிலைகளை திரும்ப ஒப்படைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சுபாஷ்கபூருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று கிமு 1ம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு வரையிலான செம்பு சிலைகள், கற்சிலைகள் மற்றும் சுடுமண் சிலைகளை திரும்ப வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments