கீழடி அருங்காட்சியகத்துக்கு குடும்பத்துடன் சென்றார் நடிகர் சூர்யா

0 133812

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை, நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட  கீழடி அருங்காட்சியகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதோடு, தொன்மையை விளக்கும் விதமான வீடியோ, அனிமேஷன் காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவகுமார் மற்றும் குழந்தைகளுடன் சென்று அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments