திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம்... தேரை வடம்பிடித்து இழுத்த ஏராளமான பக்தர்கள்!

0 2135

திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேரை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

இன்று ஒரே நாளில் விநாயகர், முருகன், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து தேரோட்டங்கள் நடைபெறுவதால், 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments