கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

0 1905

கலாஷேத்ரா மாணவிகள் போராட்டம் வாபஸ்

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

4 ஆசிரியர்கள் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை கோரி சுமார் 31 மணி நேரம் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என மாணவிகள் அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments