சென்னையில் கடந்த 7 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட செல்போன்களை வழிப்பறி செய்த பல்சர் பாபு என்ற ரவுடி கைது!

0 1906

சென்னையில் கடந்த 7 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட செல்போன்களை வழிப்பறி செய்த பல்சர் பாபு என்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.

அடையாறு பகுதியில் அடிக்கடி செல்போன்களை மர்ம நபர் பறித்துச் செல்வதாக புகார்கள் அடுத்தடுத்து பதிவாகின. இதையடுத்து அனைத்து சம்பவங்களிலும் தொடர்புள்ள தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பல்சர் பாபு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவர் 4 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments