தமிழகத்திலுள்ள கடைகளில் இன்னும் ஒரு மாதத்தில் தமிழ் பெயர்ப்பலகைகளை வைக்காவிட்டால், கருப்பு மை வாளியோடும் ஏணியோடும் தாங்கள் வருவோம் - ராமதாஸ்

0 2354

தமிழகத்திலுள்ள கடைகளில் இன்னும் ஒரு மாதத்தில் தமிழ் பெயர்ப்பலகைகளை வைக்காவிட்டால்,  கருப்பு மை வாளியோடும் ஏணியோடும் தாங்கள் வருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னை தி.நகரில் "தமிழை தேடி" இயக்கம் சார்பில் "தனித்தமிழ் சொற்கள் அறிவோம்" எனும் தூய தமிழ்ச்சொற்கள் பதிக்கப்பட்ட  பதாகையினை ராமதாஸ் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தமிழை தொலைத்துவிட்டு, எது தமிழ், எது பிறமொழிகள் என்பது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments