"அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டன" - அமைச்சர் முத்துசாமி

0 1092

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதாகவும், இறுதிக்கட்டமாக சோதனை ஓட்டம் நடைபெறுவதாகவும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் சமூக நலத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அமைச்சர், ஈரோடு மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பெருந்துறை சாலை முதல் திண்டல் வரை மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments