பஞ்சாப்பை விட்டு அம்ரித்பால் வெளியேறி இருக்கலாம் என தகவல்..

0 1446
பஞ்சாப்பை விட்டு அம்ரித்பால் வெளியேறி இருக்கலாம் என தகவல்..

பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வரும், காலிஸ்தான் பிரிவினைவாத இயக்க ஆதரவாளர் அம்ரித்பால் சிங், பஞ்சாபை விட்டு வெளியேறி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அம்ரித்பாலை பிடிக்க ஆறாவது நாளாக பஞ்சாப் போலீசார் முயற்சித்து வரும் நிலையில், உத்ரகாண்ட் வழியாக நேபாளத்திற்கு தப்பிச்செல்ல அம்ரித்பால் முயற்சிப்பதாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகித்துள்ளன.

அதேநேரம் ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் அம்ரித்பாலிற்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணை காவலில் வைத்து போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments