அங்கோலாவிலிருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்ட 7,000 கி. யானை தந்தங்கள் பறிமுதல்

0 1175

மத்திய ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்ட 7,000 கிலோ யானை தந்தங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஹைபோங் நகரின் லோம் துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேர்க்கடலை இருப்பதாகக் கூறப்பட்ட கண்டெய்னரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது, சிங்கப்பூருக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 7 டன் அளவிலான யானை தந்தங்கள் சிக்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments