’’60 பேர் தங்கக் கூடிய இடத்தில் 180 பேர்’’.. அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு.. அறைகளுக்கு சீல்..!

0 2520

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, ஆசிரம நிர்வாகி பயன்படுத்தி வந்த அறை மற்றும் மனநலம் குன்றியோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கு சீல் வைத்தனர்.

ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.ஜி.ஆனந்த், 60 பேர் மட்டுமே தங்கக் கூடிய ஆசிரமத்தில் 140 முதல் 180 பேர் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments