நாளை 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைக்குமா என எதிர்பார்ப்பு!

0 2155

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி நாளை அதிகாலை தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகை தீபிகா படுகோன் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியா சார்பில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் போட்டியிடுகிறது. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் செல்லோ ஷோ திரைப்படமும், சிறந்த டாக்குமெண்டரி திரைப்பட பிரிவில் ஆர் தட் ப்ரீத்ஸ் திரைப்படமும் சிறந்த டாக்குமெண்டரி குறும்பட பிரிவில் திரைப்படமும் போட்டியில் இடம்பெற்றுள்ளன.

இந்த நான்கில் இந்தியாவுக்கு எத்தனை விருதுகள் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments