இளையராஜாவை அவதூறாக பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - சீமான் கேள்வி

0 3971

இளையராஜாவை பொது மேடையில் அவதூறாக பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், சமீபத்தில் நிறைய சாதி வன்கொடுமைகள் நடந்தும் வழக்குப்பதிவு செய்யவோ, யாரும் கைது செய்யப்படவோ இல்லை எனக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments