தங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

0 1830
தங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

தங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் புகலிடம் கோர அனுமதிக்கமாட்டோம் என்றும், அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆங்கிலக் கால்வாய் வழியாக ஐரோப்பாவில் இருந்து சிறிய படகுகளில் வரும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க பிரிட்டன் அரசு இந்த வாரம் புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments