நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து 22 நாட்களாக உணவு, தண்ணீரின்றி தவித்த வளர்ப்பு நாய் உயிருடன் மீட்பு..!

0 1585
நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து 22 நாட்களாக உணவு, தண்ணீரின்றி தவித்த வளர்ப்பு நாய் உயிருடன் மீட்பு..!

துருக்கியில், நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே, 22 நாட்களாக உணவு, தண்ணீரின்றி தவித்த நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டாய் மாகாணத்தில், அடுக்குஇடிபாடு குவியல்களிலிருந்து தாங்கள் வளர்த்த நாய் குரைக்கும் சத்தம் கேட்பதாக மீட்பு குழுவினரிடம் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளுக்கு இடையே இருந்த சிறிய இடைவெளி வழியாக சென்ற மீட்புகுழுவினர், சைபீரியன் ஹஸ்கி இன நாயை பத்திரமாக மீட்டுவந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments