வணிக வளாகத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்தும்போது திடீர் வெடி விபத்தால் தூக்கி வீசப்பட்ட தீயணைப்பு வீரர்கள்.!

0 1929

அமெரிக்காவில், வணிக வளாகத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்தும்போது திடீரென நேர்ந்த வெடி விபத்தால், தீயணைப்பு வீரர்கள் 2 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

நியூயார்க் நகரிலுள்ள அந்த வணிக வளாகத்தில், தீயை அணைப்பதற்காக சில சுவர்கள் இடிக்கப்பட்டதால், கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

வணிக வளாகத்திற்குள் சிக்கிக்கொண்ட தீயணைப்பு வீரர் ஒருவரை தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments