எல்லை பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா வரும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்..!

0 1522

எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் (Qin Gang) இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வரும் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் அம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விடுத்த அழைப்பின் பேரில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் 2ஆம் தேதியன்று கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments