மெக்சிகோவில் வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு..!

0 1799

தென்அமெரிக்க நாடான மெக்சிகோவில் வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததோடு, ஒருவர் படுகாயம் அடைந்ததாக தகவல்  வெளியாகி உள்ளது.

மெக்சிகோ-அமெரிக்க எல்லையான நியூவோ லாரெடோ நகரில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டனர். 

துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments