முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்...!

0 1282

சென்னை மாநகராட்சியில் முதல் முறையாக, மாமன்ற மாதாந்திர கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு தொடங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று ஜனவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கபட்டிருந்தது.

அதன்படி மாநகராட்சி மாமன்ற வரலாற்றில் முதல்முறையாக இன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு தொடங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments