சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கிய நெல்லை சிறுமி

0 2007

நெல்லையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சிறுமி ஒருவர், சிறைவாசிகளுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை தானமாக வழங்கினார்.

நெல்லை வல்லவன்கோட்டையை சேர்ந்த கொம்பையா - மாரிப்ரியா தம்பதியின் மகளான அந்த சிறுமியின் பெயர் யாஷிகா ஆகும். தனது 10வது பிறந்த நாளை புத்தக விழாவில் கேக் வெட்டி கொண்டாடியதோடு, சிறைவாசிகளுக்கு புத்தகங்களையும் சிறுமி தானமாக வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments