பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடார் மீண்டும் கைது..!

0 2134

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை, தொழிலதிபர்களிடம் ஒன்றரைக்கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

ஏற்கனவே பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் பரப்பன அக்ரஹார சிறையில் ஹரி நாடார் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குஜராத் மற்றும் கேரளாவை சேர்ந்த இரு தொழிலதிபர்களிடம் 100 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாகக் கூறி, ஒன்றரை கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஹரி நாடாரை , சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments