சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் - இ.பி.எஸ்.

0 1491
கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, வேறு ஒருநாளில், மறுதேர்வினை நடத்திடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, வேறு ஒருநாளில்,
மறுதேர்வினை நடத்திடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள்களில் பதிவு எண்கள் மாறியிருந்ததை அடுத்து பல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாக தேர்வு தொடங்கியதால், பல முறைகேடுகள் நடைபெற்றதாக இ.பி.எஸ். குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தேர்வில் நடைபெற்ற முறைகேட்டால், தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் டிவிட்டரில் இ.பி.எஸ். பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments