டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் 470 ஜெட் விமானங்களை வாங்க ஆர்டர் - கேம்ப்பெல் வில்சன்

0 1287

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் 470 ஜெட் விமானங்களை 70 பில்லியன் டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் இதனை தெரிவித்தார். ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் வாங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments