"மீனவர்கள் பிரச்னை : வரும் ஏப்ரல் மாதம் இலங்கை - இந்தியா பேச்சுவார்த்தை" - இணையமைச்சர் எல்.முருகன்

0 1891

மிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து இருநாட்டு தரப்பில், வரும் ஏப்ரல் மாதத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையத்தில் வெள்ளை இறாலின் மரமணு மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன் நோய்களுக்கான கண்காணிப்பு திட்டத்தை, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோதம் ரூபாலாவுடன் இணைந்து தொடங்கி வைத்த பின் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments