பஞ்சாபில் நடைபெற்ற சர்வதேச அளவிலான இரும்பு மனிதன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கன்னியாகுமரியை சேர்ந்த கண்ணன்!

0 1919

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான இரும்பு மனிதன் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

நாகர்கோவில் அருகே தாமரைக்குட்டி விளை பகுதியைச் சேர்ந்த கண்ணன், இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்றவர். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான சர்வதேச இரும்பு மனிதன் போட்டியில் கண்ணன் கலந்து கொண்டு போட்டியிட்டார்.

இதில் 7 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற நிலையில், லாக் பிரஸ், யோக் வாக், டயர் ஃபிலிப் மற்றும் ஸ்டோன் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு 2வதாக வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments