இலங்கைத் தலைநகர் கொழும்பில் எதிர்க்கட்சியினர் பிரமாண்ட போராட்டம்!

0 1938

இலங்கையில், உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தக்கோரி தலைநகர் கொழும்புவில் எதிர்க்கட்சியினர் பிரமாண்ட போராட்டம் நடத்தினர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை நிதிப் பற்றாக்குறை காரணமாக ஒத்திவைப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தலைநகர் கொழும்பில் தடையை மீறி அதிபர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற எதிர்க்கட்சியினரை கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் விரட்டியடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments