”ஈரோட்டில் வாக்காளர்களை அடைத்து வைப்பது ஜனநாயக படுகொலை ” - இபிஎஸ் குற்றச்சாட்டு..!

0 1980

ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஆடுகளை பட்டியில் அடைப்பது போன்று, ஆளுங்கட்சியினர் வாக்காளர்களை அடைத்து வைப்பது ஜனநாயக படுகொலை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அத்தூமீறிய நடவடிக்கை ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெறுவதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments